Table of Contents

Table of Contents

Your AdSense Ad Here (e.g., Responsive Ad)
1.0 පළමුවන ශ්‍රේණියට ළමයින් ඇතුළත් කිරීම පිළිබඳ විධිවිධාන හා උපදෙස්
1.0 தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பான விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
  • [cite_start]
    අයදුම්පත්‍රය සම්පූර්ණ කිරීමට පෙර පහත සඳහන් කර ඇති විධි විධාන හා තොරතුරු හොඳින් අධ්‍යයනය කළ යුතුය. [cite: 1]
    [cite_start]
    விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்த முண்ணர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் தகவல்களை நன்றாக வாசிக்கவும். [cite: 2]
2.0 මූලික සුදුසුකම්:
2.0 அடிப்படைத் தகைமைகள்:
  • [cite_start]
    2.1 [cite: 1]
    [cite_start]
    2.1 [cite: 2]
  • [cite_start]
    2026 ජනවාරි මස 31 දිනට ළමයාගේ වයස අවුරුදු 05 ක් සම්පූර්ණ විය යුතු ය. [cite: 1]
    [cite_start]
    2026 ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு பிள்ளையின் வயது 05 வருடங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    මේ සඳහා උප්පැන්න සහතිකය ඉදිරිපත් කළ යුතු අතර, උප්පැන්න සහතිකය නොමැති නම් ඒ වෙනුවට උපන් දිනය සනාථ කිරීමට උප්පැන්න විවාහ හා මරණ පිළිබඳ රෙජිස්ට්‍රාර් ජනරාල්වරයා හෝ බලය පවරන ලද අදාළ දිස්ත්‍රික් රෙජිස්ට්‍රාර් හෝ අතිරේක දිස්ත්‍රික් රෙජිස්ට්‍රාර්වරයෙකු විසින් නිකුත් කරනු ලබන අනුමාන වයස් සහතිකයක් ඉදිරිපත් කළ යුතු ය. [cite: 1]
    [cite_start]
    இதற்காக பிறப்புச் சான்றிதழ் முன்னிலைப்படுத்தப்படல் வேண்டும் என்பதுடன், பிறப்புச் சான்றிதழ் இல்லை எனின், அதற்குப் பதிலாக பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக பிறப்பு, விவாகம் மற்றும் இறப்பு பதிவாளர் நாயகம் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உரிய மாவட்ட பதிவாளர் அல்லது மேலதிக மாவட்ட பதிவாளரால் வழங்கப்பட்ட அனுமான வயதுச் சான்றிதழை முன்னிலைப்படுத்த வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    2.2 [cite: 1]
    [cite_start]
    2.2 [cite: 2]
  • [cite_start]
    2026 ජනවාරි 31 දිනට වයස අවුරුදු 06 හෝ 06 ට වැඩි ළමයින් ඇතුළත් කළ හැක්කේ වයස අවුරුදු 06 ට අඩු, සුදුසුකම් සපුරා ඇති ළමයින් සියලු දෙනා ම ඇතුළත් කර ගැනීමෙන් පසුව ය. [cite: 1]
    [cite_start]
    2026 ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு வயது 06 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை அனுமதிக்க முடிவது வயது 06 வருடங்களை விடக் குறைவான சகல தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ள பிள்ளைகளையும் அனுமதித்ததன் பின்னராகும். [cite: 2]
3.0 අවධානය යොමු කළ යුතු කරුණු : (සියලු ම ගණ සඳහා)
3.0 கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள். (சகல வகுதிகளுக்கும்)
  • [cite_start]
    3.1 [cite: 1]
    [cite_start]
    3.1 [cite: 2]
  • [cite_start]
    පළමුවන ශ්‍රේණියේ සමාන්තර පන්තියක් සඳහා ළමයින් 35 දෙනෙකු සම්මුඛ පරීක්ෂණය මඟින් ද ළමයින් 05 දෙනෙකු ක්‍රියාන්විත රාජකාරියේ යෙදුණු ත්‍රිවිධ හමුදාවේ හා පොලිසියේ සාමාජිකයින්ගේ ළමයින්ගෙන් ද තෝරා ගනු ලබයි. [cite: 1]
    [cite_start]
    தரம் ஒன்றிற்கான சமாந்தர வகுப்பு ஒன்றிற்கு 35 பிள்ளைகள் நேர்முகப் பரீட்சை ஊடாகவும், 5 பிள்ளைகள் யுத்தப் பணிகளில் ஈடுபட்ட முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பிள்ளைகளும் தெரிவு செய்யப்படுவர். [cite: 2]
  • [cite_start]
    ඒ අනුව, පන්තියක ශිෂ්‍ය සංඛ්‍යාව 40කි. [cite: 1]
    [cite_start]
    அதன் படி ஒரு வகுப்பில் மாணவர்களது எண்ணிக்கை 40 ஆகும். [cite: 2]
  • [cite_start]
    3.2 [cite: 1]
    [cite_start]
    3.2 [cite: 2]
  • [cite_start]
    1960 අංක 05 දරන උපකෘත පාඨශාලා සහ අභ්‍යාස විද්‍යාල (විශේෂ විධිවිධාන) හා 1961 අංක 08 දරන උපකෘත පාඨශාලා සහ අභ්‍යාස විද්‍යාල (පරිපූරක විධිවිධාන) යන පනත් අනුව රජයට පවරා ගන්නා ලද පාසල්වල පුරප්පාඩු පිරවීමේ දී පවරා ගන්නා ලද අවස්ථාවේ තත් පාසලේ සිටි ආගමික සිසු අනුපාතය සැළකිල්ලට ගෙන පුරප්පාඩු සංඛ්‍යාව ආගම් හා එක් එක් ගණ අනුව බෙදා වෙන් කරනු ලැබේ. [cite: 1]
    [cite_start]
    1960 இலக்கம் 05 உடைய உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் பயிற்சிக் கல்லூரிகள் (விசேட ஏற்பாடுகள்) மற்றும் 1961 இலக்கம் 08 உடைய உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் பயிற்சிக் கல்லூரிகள் (மேலதிக ஏற்பாடுகள்) ஆகிய சட்டங்களின் பிரகாரம் அரசினால் கையேற்கப்பட்ட பாடசாலைகளில் வெற்றிடங்களை நிரப்பும் போது அப் பாடசாலைகளை கையேற்கும் போது பாடசாலையில் இருந்த சமயம் சார் மாணவர்களின் சதவீதத்தைக் கருத்தில் கொண்டு, வெற்றிடங்களின் எண்ணிக்கையை சமயங்கள் மற்றும் ஒவ்வொரு வகுதியின் அடிப்படையிலும் பிரித்து வேறுபடுத்தப்படும். [cite: 2]
  • [cite_start]
    යම් ආගමක එක් ගණයකට වෙන් කරන ලද ප්‍රමාණයට වඩා අඩු අයදුම්කරුවන් ප්‍රමාණයක් ඉල්ලා ඇති කල්හි එම පුරප්පාඩු එම ආගමට අයත් සෙසු ගණ අතර අනුපාතික ව බෙදා හැරීම සිදු කරයි. [cite: 1]
    [cite_start]
    ஏதேனுமொரு சமயத்தின் ஒரு வகுதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் குறித்த வெற்றிடங்கள் அந்த சமயத்திற்குரிய ஏனைய வகுதிகளிடையே சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். [cite: 2]
  • [cite_start]
    යම් ආගමකට අයත් අයදුම්කරුවන් නොමැති විට හෝ අඩුවෙන් සිටින විට හෝ එම පුරප්පාඩු අනුපාතික ව අනෙකුත් ආගම් අතර බෙදා දෙනු ලැබේ. [cite: 1]
    [cite_start]
    ஏதேனுமொரு சமயத்திற்குரியதாக விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அல்லது குறைவாக இருக்கும் பட்சத்தில் அல்லது அவ் வெற்றிடங்கள் சதவீத அடிப்படையில் ஏனைய சமயங்களிடையே பகிர்ந்தளிக்கப்படும். [cite: 2]
  • [cite_start]
    3.3 [cite: 1]
    [cite_start]
    3.3 [cite: 2]
  • [cite_start]
    මව්පියන් පදිංචිව සිටින්නේ එක ම ස්ථානයක නොවන කල්හි ඔවුන් නීතියෙන් වෙන් නොවූ අය නම් ඒ අය නීතියෙන් වෙන් වීම සඳහා අධිකරණ ක්‍රියා මාර්ග වලට අවතීර්ණ වූ බව ලිපි ලේඛන මඟින් සනාථ කර ඇති විට ඉල්ලුම්පත්‍රය ඉදිරිපත් කර ඇති අයගේ (පියා හෝ මව) පදිංචි ස්ථානය, ළමයා පදිංචි ස්ථානය වශයෙන් සලකනු ලැබේ. [cite: 1]
    [cite_start]
    பெற்றோர் ஒரே இடத்தில் வசிக்கவில்லை எனில் அவர்கள் சட்டரீதியாக பிரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டரீதியாக பிரிவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளவர்களாக இருப்பின், அது தொடர்பாக உரிய ஆவணங்களூடாக உறுதிப்படுத்தப்படுமிடத்து விண்ணப்பப் படிவத்தை முன்னிலைப்படுத்தியுள்ளவரது (தாய் அல்லது தந்தை) வதிவிடம், பிள்ளை வதியும் இடமாக கருத்தில் கொள்ளப்படும். [cite: 2]
  • [cite_start]
    3.4 [cite: 1]
    [cite_start]
    3.4 [cite: 2]
  • [cite_start]
    උසාවි තීන්දුවක් මඟින් නිත්‍යනුකූලව ස්ථිරව දරුකමට හදා ගැනීම සඳහා පත් කරනු ලැබූ පුද්ගලයෙකු මව හෝ පියා වශයෙන් පිළිගනු ලැබේ. [cite: 1]
    [cite_start]
    நீதிமன்றத் தீர்ப்பொன்றின் பிரகாரம் சட்டரீதியான முறையில் நிரந்தரமாக பிள்ளையை தத்தெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட நபர் ஒருவர் தாய்/ தந்தையாக ஏற்றுக்கொள்ளப்படுவர். [cite: 2]
  • [cite_start]
    ළමා නිවාසවල සිටින ළමයින්ගේ නීත්‍යනුකූල භාරකරු වශයෙන් නිවාසයේ භාරකරු සැලකේ. [cite: 1]
    [cite_start]
    சிறுவர் இல்லங்களில் இருக்கும் பிள்ளைகளின் சட்டரீதியான பாதுகாவலராக சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளர் கருத்தில் கொள்ளப்படுவார். [cite: 2]
  • [cite_start]
    නීත්‍යනුකූල ව දරුකමට හදා ගන්නා පුද්ගලයා විසින් ඒ පිළිබඳ උසාවි තීන්දුව අයදුම්පත් ඉදිරිපත් කරනු ලබන වර්ෂයේ ජුනි 30 දිනට පෙර ලබා තිබිය යුතු ය. [cite: 1]
    [cite_start]
    சட்டரீதியாக தத்தெடுத்து வளர்ப்பவர்கள் அவ் விடயம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பினை, விண்ணப்பப் படிவத்தை முன்னிலைப்படுத்தும் வருடத்தின் ஜூன் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் பெற்றிருத்தல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    මව හා පියා දෙදෙනා ම මියගොස් ඇති අවස්ථාවක පමණක් ළමයාට රැකවරණය සලසන පුද්ගලයාට එම ළමයාගේ භාරකරු ලෙස ළමයා වෙනුවෙන් ඉල්ලුම් කළ හැකි ය. [cite: 1]
    [cite_start]
    தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் மரணித்திருக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் பிள்ளையை வளர்க்கும் நபர் குறித்த பிள்ளையின் பாதுகாவலர் எனும் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும். [cite: 2]
  • [cite_start]
    3.5 [cite: 1]
  • [cite_start]
    දරුවාගේ මව හා පියා විදේශ ගත ව සිටි අවස්ථාවක දී හෝ දෙමාපියන්ගෙන් එක් අයෙකු ජීවතුන් අතර නොමැති විට සහ අනෙක් පුද්ගලයා විදේශගත ව ඇති විටක නීත්‍යනුකූල ව භාරකාරත්වය පවරා නොතිබුණ ද තාවකාලික ව ළමයාගේ භාරකාරත්වය උසුලන්නාට ළමයාගේ දෙමව්පියන්ගේ නමින් ඉල්ලුම් කළ හැකි අතර, ඇටර්නි බලපත්‍රයක් මඟින් නීත්‍යනුකූල ව භාරකාරීත්වය පවරා ඇත්නම් සම්මුඛ පරීක්ෂණය සඳහා ද පෙනී සිටිය හැකි ය. [cite: 1]
    [cite_start]
    பிள்ளையின் தாய் மற்றும் தந்தை வெளிநாட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது பெற்றோரில் ஒருவர் உயிருடன் இல்லாதவிடத்து மற்றும் அடுத்தவர் வெளிநாட்டில் இருக்கும் போது சட்டபூர்வமான பாதுகாவலர் பொறுப்பு கையளிக்கப்படவில்லை என்றாலும் தற்காலிகமாக பிள்ளையின் பொறுப்பைக் கையேற்றுள்ள நபர் பிள்ளையின் பெற்றோரின் பேரில் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், அட்டோர்னி தத்துவத்தினூடாக சட்டபூர்வமான பொறுப்பு கையளிக்கப்பட்டிருப்பின் நேர்முகப் பரீட்சைக்கும் தோற்ற முடியும். [cite: 2]
  • [cite_start]
    එසේ වුවද ඉහත කරුණු වලට අදාළ වූ ලිපි ලේඛන සලකා බලනු ලබන්නේ දරුවාගේ දෙමාපියන්ට අදාළවය. [cite: 1]
    [cite_start]
    மேற்படி விடயங்களுக்கான ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படுவது பிள்ளையின் பெற்றோருக்கு உரியதாகவே ஆகும். [cite: 2]
  • [cite_start]
    එසේ ම ළමයාගේ මව/පියා විදේශගත වී සිටීම හෝ ජීවතුන් අතර, නොමැති වීම පිළිබඳව අදාළ සහතික මඟින් සනාථ කළ යුතු ය. [cite: 1]
    [cite_start]
    அவ்வாறே பிள்ளையின் தாய்/ தந்தை வெளிநாட்டில் இருக்கும் போது அல்லது மரணித்திருக்கும் போது அவ் விடயம் உரிய சான்றிதழ்களூடாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    3.6 [cite: 1]
    [cite_start]
    3.5 [cite: 2]
  • [cite_start]
    පාසලට අයදුම් කරන මව්පියන් / නීත්‍යනුකූල භාරකරුවන් පාසල අයත් පෝෂිත ප්‍රදේශය තුළ පදිංචි වී සිටිය යුතු අතර, අදාළ ග්‍රාම නිලධාරී විසින් පදිංචිය සහතික කළ යුතු ය. [cite: 1]
    [cite_start]
    பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்/ சட்டபூர்வமான பாதுகாவலர்கள் பாடசாலை உரித்தாகும் ஊட்டற் பிரதேசத்தில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும் என்பதுடன், உரிய கிராம அலுவலரால் விண்ணப்பதாரரின் வதிவு உறுதிப்படுத்தப்படல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    පෝෂිත ප්‍රදේශය යනු පාසල පිහිටි පරිපාලන දිස්ත්‍රික් බල ප්‍රදේශය හා පරිපාලන දිස්ත්‍රික් බල ප්‍රදේශ මායිමක යම් පාසලක් පිහිටා ඇති අවස්ථාවක මායිමේ ඇති අනෙක් පරිපාලන දිස්ත්‍රික්කයේ ආසන්න ම ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසය වේ. [cite: 1]
    [cite_start]
    ஊட்டல் பிரதேசம் எனப்படுவது பாடசாலை அமைந்துள்ள நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசம் மற்றும் நிர்வாக மாவட்டத்தின் எல்லையில் பாடசாலை ஒன்று அமையப்பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த எல்லையில் உள்ள அடுத்த மாவட்டத்தின் அண்மையிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுமாகும். [cite: 2]
  • [cite_start]
    (ආදි ශිෂ්‍ය/ශිෂ්‍යාවන්ට අදාළ ගණය සඳහා මේ සීමාව බල නොපැවැත්වේ.) [cite: 1]
    [cite_start]
    (பழைய மாணவர்களுக்குரிய வகுதிக்கு இந்த எல்லைகள் வலுவில் இருக்காது) [cite: 2]
  • [cite_start]
    3.7 [cite: 1]
    [cite_start]
    3.6 [cite: 2]
  • [cite_start]
    විශේෂ අවශ්‍යතා ඇති දරුවන්ගෙන් අන්තර්කරණය යටතේ අධ්‍යාපනය ලැබීමට සුදුසු බවට අදාල කලාප අධ්‍යාපන කාර්යාල මඟින් තහවුරු කර ඇති දරුවන් පාසල්වල පළමු ශ්‍රේණියට ඇතුළත් කිරීමට චක්‍රලේඛානුකූලව අවශ්‍ය සුදුසුකම් සපුරාලන්නේ නම් එම දරුවන්ද පළමු ශ්‍රේණියට ඇතුළත් කිරීම සඳහා මව්පියන්/නීත්‍යනුකූල භාරකරුවන්ට අයදුම්පත් යොමු කළ හැකිය. [cite: 1]
    [cite_start]
    விசேட தேவைகளுடன் கூடிய பிள்ளைகளில் உட்படுத்தல் கல்வி பெறுவதற்குப் பொருத்தம் என்பதாக உரிய வலயக் கல்விப் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்ட பிள்ளைகள் பாடசாலைகளுக்கு தரம் ஒன்றிற்கு அனுமதிப்பதற்கான சுற்றுநிருபத்தின் பிரகாரம் தேவையான தகைமைகளைப் பெற்றிருப்பின் அப் பிள்ளைகளையும் தரம் ஒன்றில் அனுமதிப்பதற்கு தாய்/ தந்தை/ சட்டபூர்வமான பாதுகாவலரால் விண்ணப்பிக்க முடியும். [cite: 2]
4.0 අයදුම්පත් ඉදිරිපත් කිරීමේ ක්‍රියා පිළිවෙල:
4.0 விண்ணப்பிப்பதற்கான ஒழுங்கு விதிமுறைகள்.
  • [cite_start]
    4.1 [cite: 1]
    [cite_start]
    4.1 [cite: 2]
  • [cite_start]
    4.2 [cite: 1]
    [cite_start]
    4.2 [cite: 2]
  • [cite_start]
    තම දරුවා සඳහා ඉල්ලුම් කිරීමට සුදුසුකම් ලබන සියලු ම මව්පියන් / නීත්‍යනුකූල භාරකරුවන් අදාළ පාසලේ විදුහල්පති වෙත 2025 අගෝස්තු 04ට ප්‍රථම ලැබෙන සේ අයදුම්පත සමඟ තම නම, ලිපිනය සඳහන් ලියාපදිංචි තැපෑල සඳහා අවශ්‍ය මුද්දර සහිත ලියුම් කවරයක් ද ළමයා ඇතුළත් කිරීම සඳහා අවශ්‍ය සුදුසුකම් පිළිබඳ තමන් විසින් ම සහතික කළ, තමන් ඉල්ලුම් කරන ගණයන්ට අදාළ සියලුම ලිපි ලේඛනවල පිටපත් ද ඒවා සනාථ කිරීමට දිව්රුම් ප්‍රකාශයක් ද සමඟ, ලියාපදිංචි තැපෑලෙන් ඉදිරිපත් කළ යුතු ය. [cite: 1]
    [cite_start]
    தமது பிள்ளையை பாடசாலையில் அனுமதிப்பதற்காக தகைமைகளைப் பெற்றுக்கொள்ளும் ஏனைய சகல பெற்றோர்/ சட்டபூர்வமான பாதுகாவலர்கள் உரிய பாடசாலையின் அதிபருக்கு 2025 ஆகஸ்ட் 04ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் விண்ணப்பப் படிவத்துடன் தமது பெயர், முகவரி குறிப்பிடப்பட்ட பதிவுத் தபால் செய்வதற்கு அவசியமான முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை ஒன்றையும், பிள்ளையை அனுமதிப்பதற்கு அவசியமான தகைமைகள் தொடர்பாக தம்மால் சான்றுப்படுத்தப்பட்ட. [cite: 2]
  • [cite_start]
    (විදුලි, ජල සහ දුරකථන බිල්පත් ඉදිරිපත් කරන අයදුම්කරුවන්, එක් අවුරුද්දකට එක් බිල්පත බැගින් සහ අයදුම්පත් ඉදිරිපත් කරනු ලබන වර්ෂයේ ජුනි 30 දිනට පෙර මාසයේ බිල්පත් ද අමුණා එවිය යුතු ය. එහෙත් සම්මුඛ පරීක්ෂණයේ දී සම්මුඛ පරීක්ෂණ මණ්ඩලය විසින් ඉල්ලා සිටින පරිදි බිල්පත් ඉදිරිපත් කළ යුතු ය). [cite: 1]
    [cite_start]
    தாம் விண்ணப்பிக்கும் வகுதிக்குரிய சகல ஆவணங்களது பிரதிகளையும் அவற்றை சான்றுப்படுத்துவதற்குரிய சத்தியக் கடதாசி ஒன்றுடன், பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    පුරප්පාඩු සංඛ්‍යාවට වඩා අඩුවෙන් අයදුම්පත් ලැබෙන පාසල් වල පමණක් මෙම අයදුම්පත් අතින් වුව ද ගෙනවිත් භාර දිය හැකි අතර, අතින් ගෙනවිත් භාර දෙන්නේ නම් විදුහලින් එම ඉල්ලුම්පත භාරගත් බවට ලදු පතක් ලබා ගත යුතුය. [cite: 1]
    [cite_start]
    (மின்சார, நீர் மற்றும் தொலைபேசிக் கட்டணப் பட்டியல்களை முன்னிலைப்படுத்தும் விண்ணப்பதாரர்கள், ஒரு வருடத்திற்கு ஒரு கட்டணப் பட்டியல் வீதம் விண்ணப்பிக்கும் வருடத்தின் ஜூன் மாதம் 30ம் திகதிக்கு முந்தைய மாதத்திற்கான கட்டணப் பட்டியலையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். இருப்பினும், நேர்முகப் பரீட்சையின் போது நேர்முகப் பரீட்சை சபையினர் கோரும் பட்சத்தில் உரிய கட்டணப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்) வெற்றிடங்களின் எண்ணிக்கையை விடக் குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும் பாடசாலைகளுக்கு மாத்திரம் இவ் விண்ணப்பப் படிவங்களை கொண்டு வந்து கையளிக்கவும் முடியும் என்பதுடன், கையில் கொண்டு வந்து கையளிக்கும் பட்சத்தில் பாடசாலையிலிருந்து குறித்த விண்ணப்பப் படிவத்தை கையேற்றமையை தெரிவிப்பதற்காக பற்றுச் சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    4.3 [cite: 1]
    [cite_start]
    4.3 [cite: 2]
  • [cite_start]
    ක්‍රියාන්විත රාජකාරියේ යෙදුණු ත්‍රිවිධ හමුදාවේ හා පොලිසියේ සාමාජිකයින්ගේ දරුවන් සෘජු ව ම පාසලට ඉල්ලුම් කිරීමට සුදුසුකම් ලබන්නේ නම් අදාළ පාසලේ විදුහල්පති වෙත ද සාමාන්‍ය පටිපාටිය යටතේ අයදුම්පත් ඉදිරිපත් කළ හැකි ය. [cite: 1]
    [cite_start]
    யுத்தப் பணிகளில் ஈடுபட்ட முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பிள்ளைகள் நேரடியாக பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தகைமை பெறுவார்களாயின், உரிய பாடசாலையின் அதிபருக்கு சாதாரண ஒழுங்கு விதிமுறைகளின் கீழ் விண்ணப்பப் படிவங்களை முன்னிலைப்படுத்த முடியும். [cite: 2]
  • [cite_start]
    4.4 [cite: 1]
    [cite_start]
    4.4 [cite: 2]
  • [cite_start]
    4.5 [cite: 1]
    [cite_start]
    4.5 [cite: 2]
  • [cite_start]
    මව්පියන්/නීත්‍යනුකූල භාරකරුවන් එක් පාසලකට ගණ කිහිපයක් යටතේ ඉල්ලුම් කිරීමට සුදුසුකම් ලබන්නේ නම් එම එක් එක් ගණයට වෙන වෙන ම ඉල්ලුම්පත් ඉදිරිපත් කළ යුතු ය. [cite: 1]
    [cite_start]
    பெற்றோர்/ சட்டரீதியான பாதுகாவலர்கள் ஒரு பாடசாலைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வகுதிகளின் கீழ் விண்ணப்பிப்பதற்கு தகைமை பெறும் பட்சத்தில் ஒவ்வொரு வகுதிக்காகவும் தனித்தனி விண்ணப்பப் படிவங்களை முன்னிலைப்படுத்துதல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    ලියුම් කවරයේ වම්පස ඉහළ කෙළවරේ පැහැදිලි ව අදාළ ගණය ලියා එවිය යුතු ය. [cite: 1]
    [cite_start]
    கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் உரிய வகுதியை தெளிவாக குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    සෑම අයදුම්කරුවෙකු ම අවම වශයෙන් තමාට ආසන්න පළාත් සභා පාසල් 03 ක් ද ඇතුළු ව පාසල්, 06කටවත් ඉල්ලුම් කිරීම අනිවාර්ය වේ. [cite: 1]
    [cite_start]
    விண்ணப்பதாரர்கள் ஆகக் குறைந்தது தனக்கு அண்மையிலுள்ள 03 மாகாண சபை பாடசாலைகள் உட்படலாக, 06 பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பது கட்டாயமாகும். [cite: 2]
  • [cite_start]
    පාසල් නම් කිරීමේ දී සෑම ඉල්ලුම්පත්‍රයක ම එම පාසල් ප්‍රමුඛතා අනුපිළිවෙලින් සඳහන් කළ යුතු ය. [cite: 1]
    [cite_start]
    பாடசாலைகளின் பெயர்களைக் குறிப்பிடும் போது ஒவ்வொரு விண்ணப்பப் படிவத்திலும் அப் பாடசாலைகளை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தி குறிப்பிடுதல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    එසේම පාසල් 06කට ඉල්ලුම් කර එම පාසල්වලින් සම්මුඛ පරීක්ෂණයට කැඳවා ඒ සඳහා සහභාගී නොවන අයදුම්කරුවන් හා අයදුම් නොකළ දෙමාපියන්, නිත්‍යනුකූල භාරකරුවන් පාසලක් නොලැබීම සම්බන්ධයෙන් කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂ වෙත අභියාචනයක් ඉදිරිපත් කළ යුතු ය. [cite: 1]
    [cite_start]
    அவ்வாறே 06 பாடசாலைகளுக்கு விண்ணப்பித்து அப் பாடசாலைகளிலிருந்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அதில் கலந்துகொள்ளாத விண்ணப்பதாரர்கள் மற்றும் விண்ணப்பிக்காத பெற்றோர்/ சட்டரீதியான பாதுகாவலர்கள், பாடசாலை கிடைக்காமை தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு மேன்முறையீடு ஒன்றை முன்னிலைப்படுத்துதல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    එම අභියාචනා සැලකිල්ලට ගෙන කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂ විසින් නම් කරනු ලබන පාසලකට තම ළමයා ඇතුළත් කළ යුතු ය. [cite: 1]
    [cite_start]
    குறித்த மேன்முறையீட்டினைக் கருத்தில் கொண்டு வலயக் கல்விப் பணிப்பாளரால் குறிப்பிடப்படும் பாடசாலை ஒன்றிற்கு பிள்ளையை அனுமதிக்க வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    4.6 [cite: 1]
    [cite_start]
    4.6 [cite: 2]
  • [cite_start]
    සිංහල හා දෙමළ මාධ්‍ය දෙකෙන් ම ඉගැන්වීම් කටයුතු කරන පාසල් සඳහා අයදුම් කරන්නේ නම්, එම පාසල් සඳහා එක් භාෂා මාධ්‍යයකින් පමණක් ඉල්ලුම්පත් ඉදිරිපත් කළ හැකි ය. [cite: 1]
    [cite_start]
    சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழி மூலங்களிலும் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதாயின், அப் பாடசாலைக்கு ஒரு மொழி மூலத்திற்கு மாத்திரம் விண்ணப்பப் படிவங்களை முன்னிலைப்படுத்துதல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    ඉල්ලුම් කරන ලද මාධ්‍යයෙන් පාසලට තෝරා ගනු ලැබුවහොත් ඉන්පසු එම මාධ්‍ය වෙනස් කිරීමට ඉඩ දෙනු නො ලැබේ. [cite: 1]
    [cite_start]
    விண்ணப்பித்த மொழி மூலத்தின் கீழ் பாடசாலைக்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அதன் பின்னர் மொழி மூலத்தை மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. [cite: 2]
5.0 තෝරා ගැනීමේ කාර්ය පටිපාටිය
5.0 தெரிவு செய்வதற்கான ஒழுங்கு விதிமுறைகள்
  • [cite_start]
    5.1 [cite: 1]
    [cite_start]
    5.1 [cite: 2]
  • [cite_start]
    5.2 [cite: 1]
    [cite_start]
    5.2 [cite: 2]
  • [cite_start]
    නියමිත දිනට ලැබූ අයදුම්පත් සංඛ්‍යාව පාසලේ පළමුවන ශ්‍රේණියට පාසල මඟින් තෝරා ඇතුළත් කර ගත හැකි ළමයින් සංඛ්‍යාවට වඩා $\partial_{i}B$ වන්නේ නම් පමණක් සම්මුඛ පරීක්ෂණ මණ්ඩලයක් මඟින් ළමයින් තෝරා ගැනීම කරනු ඇත. [cite: 1]
    [cite_start]
    விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு பாடசாலைக்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பப் படிவங்களின் எண்ணிக்கையானது பாடசாலையில் தரம் ஒன்றிற்கு தெரிவு செய்யக்கூடிய பிள்ளைகளின் எண்ணிக்கையை விட அதிகம் எனின் மாத்திரம் நேர்முகப் பரீட்சை சபை ஒன்றினூடாக தெரிவு செய்யப்படும். [cite: 2]
  • [cite_start]
    සම්මුඛ පරීක්ෂණ මණ්ඩලය විසින් අයදුම්පත් පරීක්ෂා කර, පහත සඳහන් කර ඇති ලකුණු ක්‍රමයට අනුව ලකුණු ලබා දෙනු ඇත. [cite: 1]
    [cite_start]
    நேர்முகப் பரீட்சை சபையினால் விண்ணப்பப் படிவங்களை பரிசோதித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி வழங்கும் முறைக்கமைய புள்ளிகள் வழங்கப்படும். [cite: 2]
  • [cite_start]
    ඉන් අනතුරුව එම ලකුණු ප්‍රමුඛතා අනුව පාසලට සම්මුඛ පරීක්ෂණය මඟින් ඇතුළත් කරගත හැකි ශිෂ්‍ය සංඛ්‍යාව මෙන් සිව් ගුණයක් තෝරා ගෙන එම අයදුම්කරුවන් සම්මුඛ පරීක්ෂණයකට කැඳවනු ඇත. [cite: 1]
    [cite_start]
    அதன் பின்னர் புள்ளிகளை முன்னுரிமை வரிசைப்படுத்தி அதன் படி பாடசாலைக்கு நேர்முகப் பரீட்சை ஊடாக அனுமதிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையைப் போன்று நான்கு மடங்கினை தெரிவு அவ் விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். [cite: 2]
  • [cite_start]
    5.3 [cite: 1]
    [cite_start]
    5.3 [cite: 2]
  • [cite_start]
    පුරප්පාඩු සංඛ්‍යාව මෙන් සිව් ගුණයක් තුළ අයදුම්කරුවන් ඇතුළත් නොවන්නේ නම් සම්මුඛ පරීක්ෂණය සඳහා කැඳවීම් නොකෙරේ. [cite: 1]
    [cite_start]
    வெற்றிடங்களின் எண்ணிக்கையைப் போன்று நான்கு மடங்கு விண்ணப்பதாரர்களுக்குள் உட்படவில்லை எனின் குறித்த விண்ணப்பதாரர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படமாட்டார். [cite: 2]
  • [cite_start]
    එහෙත් මේ සම්බන්ධයෙන් සම්මුඛ පරීක්ෂණය සඳහා නොකැඳවීමේ හේතු පැහැදිලි ව ම සඳහන් කර ලිඛිතව ම සම්මුඛ පරීක්ෂණ ආරම්හ කිරීමට පෙර අයදුම්කරුවන්ට දැන්වීමට විදුහල්පති විසින් කටයුතු කරනු ඇත. [cite: 1]
    [cite_start]
    இருப்பினும் இவ் விடயம் தொடர்பாக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்காமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தி எழுத்துமூலமாக நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்க முன்னர் விண்ணப்பதாரர்களை அதிபர் அறியப்படுத்துவார்.. [cite: 2]
  • [cite_start]
    5.4 [cite: 1]
    [cite_start]
    5.4 [cite: 2]
  • [cite_start]
    සුදුසුකම් තිබියදීත් තම දරුවාගේ ඉල්ලුම්පත්‍රය සිව් ගුණයට නොගෙන ප්‍රතික්ෂේප වී ඇත්නම් පමණක්, අදාළ ලිපි ලේඛන සහිත ව (පෙර අයදුම් පත්‍රය සමඟ ඉදිරිපත් කරනු ලැබූ ලේඛන) නැවත ඉල්ලුම්පත්‍රයක් හා ලකුණු සනාථ කිරීම සඳහා තර්කානුකූල ව ඉදිරිපත් කරන තොරතුරු ඇතුළත් ඉල්ලීමක් ප්‍රතික්ෂේපිත ලිපියේ පිටපතක් සමඟ එම පාසලේ විදුහල්පති වෙත ඉදිරිපත් කළ යුතු ය. [cite: 1]
    [cite_start]
    தகைமைகள் இருந்தும் தமது பிள்ளையின் விண்ணப்பப் படிவம் நான்கு மடங்கினுள் எடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது எனின் மாத்திரம், உரிய ஆவணங்கள் சகிதம் (முந்தைய விண்ணப்பப் படிவத்துடன் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள்) மீண்டும் விண்ணப்பப் படிவம் மற்றும் புள்ளிகளை சான்றுப்படுத்துவதற்காக தர்க்கரீதியில் முன்னிலைப்படுத்தும் தகவல்கள் உள்ளடக்கிய கோரிக்கைக் கடிதமொன்றை நிராகரிப்புக் கடிதத்தின் பிரதியொன்றுடன் குறித்த பாடசாலையின் அதிபருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். [cite: 2]
  • [cite_start]
    ලියුම් කවරයේ වම් කෙළවරේ “ පළමුවන ශ්‍රේණියට ළමයින් ඇතුළත් කිරීම නැවත සලකා බැලීම " ලෙස සඳහන් කර ප්‍රතික්ෂේප ලිපිය ලැබී සතියක් ඇතුළත එවිය යුතු ය. [cite: 1]
    [cite_start]
    கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் "தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதித்தல் மீளவும் கருத்தில் கொள்ளல்" என்பதாக குறிப்பிட்டு நிராகரிப்புக் கடிதம் கிடைக்கப்பெற்று ஒரு வார காலத்தினுள் அனுப்பிவைத்தல் வேண்டும். [cite: 2]
6.0 තෝරා ගැනීම සඳහා උපයෝගී කර ගන්නා ක්‍රම වේදය
6.0 தெரிவு செய்வதற்காக உபயோகிக்கப்படும் நடைமுறைகள்
  • [cite_start]
    යම් පාසලක පළමුවන ශ්‍රේණියේ පවත්නා පුරප්පාඩු වලින් පාසල මඟින් තෝරා ගන්නා ළමයින් සංඛ්‍යාව මෙහි දැක්වෙන ප්‍රතිශත අනුව පහත සඳහන් ගණවලට අයත් ළමයින් අතරින් තෝරා ගැනේ. [cite: 1]
    [cite_start]
    ஏதேனுமொரு பாடசாலைக்கு தரம் ஒன்றில் நிலவும் வெற்றிடங்களில் பாடசாலையினூடாக தெரிவுசெய்யப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை கீழே தரப்பட்டுள்ள வகுதிகளுக்கு உரித்தான பிள்ளைகள், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசார அடிப்படையில் பூரணப்படுத்தப்படல் வேண்டும். [cite: 2]
  • I. [cite_start]පාසලට ආසන්න පදිංචිකරුවන්ගේ දරුවන් 50% [cite: 1]
    I. [cite_start]பாடசாலைக்கு அண்மையில் வதியும் நபர்களின் பிள்ளைகள் 50% [cite: 2]
  • II. [cite_start]අදාළ පාසලේ ආදි සිසු සිසුවියන් වන මව්පියන්ගේ දරුවන් 25% [cite: 1]
    II. [cite_start]உரிய பாடசாலையின் பழைய மாணவரான பெற்றோரின் பிள்ளைகள் 25% [cite: 2]
  • III. [cite_start]දැනටමත් අදාළ පාසලේ අධ්‍යාපනය ලබන සිසු සිසුවියන්ගේ සහෝදර/ සහෝදරියන් 14% [cite: 1]
    III. [cite_start]தற்போது உரிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் சகோதர சகோதரிகள் 14% [cite: 2]
  • IV. [cite_start]අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන wo වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍යාංශයේ සාමන්‍ය අධ්‍යාපන අංශය යටතේ රජයේ පාසල් අධ්‍යාපනයට සෘජුව ම බලපාන ආයතනයක කාර්ය මණ්ඩලයට අයත් තැනැත්තන්ගේ දරුවන් 06% [cite: 1]
    IV. [cite_start]கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் பொதுக் கல்விப் பிரிவின் கீழ் அரச பாடசாலைக் கல்வியின் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் நிறுவனம் ஒன்றின் பணிக்குழுவிற்குரித்தானவர்களது பிள்ளைகள் 06% [cite: 2]
  • V. [cite_start]රජයේ සේවා අවශ්‍යතා මත ස්ථාන මාරුවීම්/රජයේ වාර්ෂික ස්ථාන මාරුවීම් ලැබූ රාජ්‍ය/ සංස්ථා/ ව්‍යවස්ථාපිත මණ්ඩල/ රාජ්‍ය බැංකු නිලධරයන්ගේ දරුවන් 04% [cite: 1]
    V. [cite_start]அரச சேவையின் பேரின் இடமாற்றம்/ அரசின் வருடாந்த இடமாற்றம் பெற்ற அரச/ கூட்டுத்தாபன/ சட்டபூர்வமான சபை/ அரச வங்கிகளின் உத்தியோகத்தர்களது பிள்ளைகள் 04% [cite: 2]
  • VI. [cite_start]ළමයා සමඟ විදේශගතව පදිංචිව සිට පැමිණෙන තැනැත්තන්ගේ දරුවන් 01% [cite: 1]
    [cite_start]
    VL பிள்ளையுடன் வெளிநாட்டில் வதிந்திருந்து திரும்பி வந்தவர்களது பிள்ளைகள் 01% [cite: 2]
  • [cite_start]
    එක් එක් ගණ යටතේ සඳහන් කර ඇති ලකුණු ක්‍රමයට අනුව තෝරා ගැනීම සඳහා සම්මුඛ පරීක්ෂණ මණ්ඩලය විසින් ලකුණු ලබා දෙනු ඇත. [cite: 1]
    [cite_start]
    ஒவ்வொரு வகுதியின் கீழும் கீழே தரப்பட்டுள்ள புள்ளி வழங்கும் முறைக்கமைவாக தெரிவு செய்வதற்காக நேர்முகப் பரீட்சை சபையினால் புள்ளிகள் வழங்கப்படும். [cite: 2]
  • [cite_start]
    මෙහි දී එම ලකුණු ක්‍රමයට අනුව යම් ගණයක් යටතේ ලබා දිය හැකි උපරිම ලකුණු සංඛ්‍යාව 100 ක් වේ. [cite: 1]
    [cite_start]
    இதன் போது குறித்த புள்ளி வழங்கும் முறைக்கமைய ஏதேனும் ஒரு வகுதியின் கீழ் வழங்கப்படக்கூடிய உச்ச பட்ச புள்ளிகள் 100 ஆகும். [cite: 2]
Your AdSense Ad Here (e.g., In-article Ad)